சூடான செய்திகள் 1

தேரரை மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை பெற்ற மூவர் கைது

(UTV|COLOMBO) ரஜமகா விகாரையின் நிதிகளுக்கு பொறுப்பாக உள்ள வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரிடம் மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஒன்லைன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு

வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம். முசலியில் அமைச்சர் ரிஷாட் மனந்திறந்து பேசுகின்றார்.

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது