வணிகம்

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23.4 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொவிட் 19 பரவல் காரணமாக தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு