உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

(UTV|GALLE) – எச்சந்தர்ப்பத்திலும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி பத்தேகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் அதிக வெப்பம்: “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடு!