சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே டெப் கணனி வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு டெப் (Tab) கணனி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமே பரீட்ச்சார்த்தமாக டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஏப்ரலில் அரசியல் மாற்றம் : நாமல் எதிர்க்கட்சியில்

வாக்குமூலம் வழங்க முன்னிலையான நலின் பண்டார

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்