சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே டெப் கணனி வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு டெப் (Tab) கணனி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமே பரீட்ச்சார்த்தமாக டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு கோட்டை – வங்கி மாவத்தைக்கு தற்காலிக பூட்டு

ஸ்ரீ.சு. கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு இரு குழுக்கள் நியமனம்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று