சூடான செய்திகள் 1

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் உள்நுழைய முற்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வளாகத்தின் பாதுகாப்பு பொலிஸ் அதிரடிப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாமரை கோபுரத்தின் ரூ.02 பில்லியனிற்கு என்ன நடந்தது – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

ரோஹிங்கியர்கள் தொடர்பில், ரிஷாட் எம்.பி ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்

editor

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்