உள்நாடு

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கம்

(UTV | கொழும்பு) – தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ரூபவாஹினி அருகே பலத்த இராணுவ பாதுகாப்பு இடப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு உள்நுழைய முயற்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

editor

நாமல், சஜித் நேர்மையற்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர் – ராஜித சேனாரத்ன

editor

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு