சூடான செய்திகள் 1

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பேருந்து கட்டண குறித்து ஆராய்வு

இனந்தெரியாத சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை