உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய சமாதான முன்னணி (சமகி ஜன பலவேகய), அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அன்ன சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கல்வித் தகைமைகளை சமர்ப்பிக்க தயார் – சஜித் பிரேமதாச

editor

வெற்று ஆவணங்களில் கையொப்பமிடத் தயாராக இல்லை