உள்நாடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார்

Related posts

சீரற்ற வானிலை – அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்