அரசியல்உள்நாடு

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீர

சர்வஜன கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீரவை நியமிக்க சர்வஜன அதிகாரத்தின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!

பதிவு செய்யப்படாத சிறிய நிதி நிறுவனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!