உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

புதிய விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி