சூடான செய்திகள் 1

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV|COLOMBO) இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதற்கான ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(09) வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

ஜனாதிபதியை வெவ் வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்