உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து – கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, 17 ஆம் கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், லொறி கவிழ்ந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போதுஅதிவேக வீதி பொலிஸார் வாகன நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி

ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவாக மேரி லோலர்

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த புதிய பாடதிட்டம் அவசியம்