உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இவ்வாறு விபத்துக்கு உள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம்

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி.