புகைப்படங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு

(UTV|கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related posts

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய சிவில் கடற்படையினர் [PHOTOS]

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து அரசாங்கம் உதவி

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்