புகைப்படங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு

(UTV|கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related posts

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் முக்கிய தருணங்கள் [PHOTOS]

வணக்கம் மட்டக்களப்பு.. வந்தாரை வாழவைப்போம்…