உள்நாடுபிராந்தியம்

தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி தென்னையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் பலி

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு