வணிகம்

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார் மடு பிரதேசத்தில் தெங்கு செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது.

முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

Related posts

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…

Fitch Ratings நிறுவன பொருளாதார மதிப்பீட்டை இலங்கை நிராகரிப்பு

எகிறும் முட்டை விலை