உள்நாடுசூடான செய்திகள் 1

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – துறைமுக தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்ற நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விலைமதிப்பற்ற கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிப்பு

என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது – அலி சப்ரி

editor