உள்நாடு

துறைமுக நகர சட்டமூல மனுக்கள் : நாளை வியாக்கியானம்

(UTV | கொழும்பு) – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அதன் வியாக்கியானத்தை சபாநாயகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

   

Related posts

வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்