உள்நாடுசூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு

(UTV|கேகாலை ) – வரகாபொலை – கனேகம பகுதியில் வீடு ஒன்றில் இன்று(14) அதிகாலை இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் அவரது மகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையின் அமைதியின்மைகத் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 376 பேர் கைது

தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன் – மங்கள