சூடான செய்திகள் 1

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை கைவசம் வைத்திருந்த நபர் திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உப்புவெலி – மொங்காயுத்து பிரதேசத்தில் வைத்து கைது காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த துப்பாக்கியிற்கு பயன்படுத்தும் 8 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP