சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அக்மீமன – மானவில பகுதியில் பாடசாலை ஒன்றிற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி