உலகம்

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிற நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பொலிஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது

மோடிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரையில் 13 பேர் பலி