உள்நாடு

பிபிலை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

(UTV|பிபிலை) – பிடகும்புரா கரடுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமுற்ற நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடாளுமன்ற கலைப்பு சம்பவம்: தோல்வியடைந்த பசில் திட்டம்

மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்

 மின்வெட்டு தொடர்பில் புதிய தகவல்