உள்நாடுசூடான செய்திகள் 1

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”

(UTV | கொழும்பு) –

துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இலங்கையர்களைக் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில்  ஒருவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்களை பெற்றுக் கொள்ள புதிய வழி

இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு

பிரதமரிடம் இருந்து தேர்தல் குறித்து விசேட அறிக்கை