சூடான செய்திகள் 1வணிகம்

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

(UTVNEWS | COLOMBO) – தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் 1.6 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

பொதுபல சேனா தேரர் கடத்த முயற்சி; ஒருவர் கைது

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு