விளையாட்டு

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பங்களதேஷ் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸ்ஸர பெரேரா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

இந்தியாவுடனான இறுதி போட்டியில் தனஞ்சயடி சில்வா அபாரம்

ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக தனுஷ்க குணதிலக்க தெரிவிப்பு

ஷானகவின் சாதனையினை தன்வசப்படுத்தினார் முஹம்மத் இர்பான்