உள்நாடு

திருமலையின் முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் 19 தொற்று நோயால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா தெரிவித்திருந்தார்.

80 வயதான அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தொடரும் போதைப்பொருள் அதிரடி கைதுகள் ,போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது.