உள்நாடு

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி உயிரிழப்பு

மொட்டுக்கட்சி ரணிலுக்கே ஆதரவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!