விளையாட்டு

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க