விளையாட்டு

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ்க மற்றும் கிரிக்கெட் அணியை விசாரிக்க மூவர் கொண்ட குழு

இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் இடைநீக்கம்