உள்நாடு

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெசல்வத்த தினுக மற்றும் மாகந்துரே மதூஷின் உதவியாளர்கள் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் புறக்கோட்டை – வாழைத்தோட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து