உள்நாடு

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் பிரபல பாதாள உலக குழு தலைவரான கெசல்வத்தை தினுக அண்மையில் துபாயில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் அவர் போதைப்பொருள் கடத்தல்களை வழி நடத்திவந்ததாக மேலும் கூறப்படுகிறது.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான் தூதுவரின் வாழ்த்து

editor

கஞ்சாவை பயிரிடும் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் திலும் அமுனுகம