உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) -க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில்  அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 07ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வடமத்திய மாகாண பாடசாலைகள் நாளை திறப்பு

editor

நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் [VIDEO]

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது