உள்நாடு

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்

சுகாதாரத் துறை ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிக்காத மாவட்டங்கள்