உலகம்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

(UTV|COLOMBO) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, இன்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 மில்லியனை கடந்தது

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்

ரோஹிங்கிய அகதிகள் சென்ற படகு விபத்து – 14 பேர் பலி