உலகம்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

(UTV|COLOMBO) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, இன்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் [UPADTE]