உள்நாடு

தானிஷ் அலிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜூலை 13 இல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் முறையற்ற வகையில் நுழைந்து அதன் ஔிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு கொழும்பு பிரதான நீதிமன்றினால் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

களனி, தலுகம பிரதேசத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டம்

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர்