சூடான செய்திகள் 1

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு