உள்நாடு

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில் இணையத்தளம் வாயிலாக விணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில்  ஏற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா உடல் தகனம் : குழு அறிக்கையின் பின்னரே தீர்மானம்

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு

editor

ஹகீம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்