சூடான செய்திகள் 1

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் மேற்கொண்டுவரும் 48 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைகிறது.

தாதிய சேவையில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் உட்பட, நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உயர் நீதிமன்றில் இன்றும் தீர்மானமிக்க வழக்கு…

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்!