வகைப்படுத்தப்படாத

தலைவர் பதவியில் இருந்து தெரேசா மேய் விலகினார்

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கு வழிவிடும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார்.

எனினும் அவர் புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பிரதமராகும் வரையில், பிரதமர் பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரெக்சிட் விவகாரத்தில் ஒப்பந்தம் ஒன்றை இணக்கப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ள நிலையில், தெரேசா மேய் பதவி விலகல் தீர்மானத்தை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

 

 

Related posts

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் பலர் காயம்

ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.