உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்துவது தொடர்பான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இரும்புத் தாது விலைகளும் அதிகரிப்பு

நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்த லொத்தர் டிக்கெட் வியாபாரி கைது – வீரமுனை பிரதேசத்தில் சம்பவம்

editor