சூடான செய்திகள் 1

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குளியாப்பிடியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மீளவும் நீடிப்பு

காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்