வகைப்படுத்தப்படாத

தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம்!

(UDHAYAM, COLOMBO) – அறகட்டளை தேரர்களின் கண்காணிப்பின் கீழ் தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அஸ்கிரிய விகாரையில் தேரர்கள் மற்றும் தொல்பொருள் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

காட்டு யானைத் தாக்குதலில் இருவர் பலி

கினிகத்தேன பேரகொள்ள பகுதியில் வர்த்க நிலையத்துடனான குடியிருப்பு நிலம் தாழிறக்கம்

சீன நிறுவன நிதித்துறை அதிகாரி பிணையில் விடுதலை