சூடான செய்திகள் 1

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…

(UTV|COLOMBO)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கொள்வனவிற்காக வந்த வியாபாரிகள் விவசாயிகளின் மரக்கறிகளை வாங்காததால் இன்று காலை அங்கு தீவிரநிலை ஏற்பட்டது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இவ்வாறு மரக்கறி வாங்குவதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

பெயர்ப் பலகைகளை மும்மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்த நடவடிக்கை

பரீட்சை முறைக்கேடுகளை தடுக்க விசேட நடவடிக்கை-பரீட்சைகள் திணைக்களம்

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்