உள்நாடு

தமிழர்களின் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்ச்சி வேதனைக்குரியது!

(UTV | கொழும்பு) –

நாட்டில் தமிழர்களின் பிரதேசங்களை பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியவிடயம் என என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி, புத்தசாசன அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.

இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், ஒரு குடும்பத்தைப் போல முன்வந்து உதவும் இந்தியா – பிரதான பௌத்த மகாநாயக்க தேரர்

editor

மே. 9 எரிக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

எமக்கு பதவி அவசியமில்லை என்கிறார் ஏ.சி யஹியாகான்!