வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் இதுவரை 8 மாணவிகள் பலி

தமிழகம் – தேனி மாவட்டத்தின் குரங்கனி மலைத்தொடர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ ஏற்வதற்கு முன்னர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 27 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UPDATE-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

“மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த உதவுங்கள்” – மன்னாரில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை

மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு