உள்நாடு

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் 6ம் திகதி முதல்

(UTV|கொழும்பு) -2020 ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இம் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

உள அமைதி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் – ஜனாதிபதி

கடலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்