உள்நாடு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் பொதிசேவை இன்று முதல் மீளவும்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை

editor

தனியார் துறையினருக்கான ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு