உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- சுகாதார அமைச்சின், சுகாதாரத் துறை பணிக்குழாமினர் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

Related posts

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்புக்கு இலங்கையின் ஜனாதிபதி அநுர வாழ்த்துத் தெரிவிப்பு

editor

தசுன் ஷானக நீங்கியமை தொடர்பில் விளக்கம் கூறும் கிரிக்கெட் நிறுவனம்!