உள்நாடுசூடான செய்திகள் 1

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

(UTV|கொழும்பு) – தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை எச்சந்தர்ப்பத்திலும் இழக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நேற்று(17) இரவு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எக்காரணத்திற்காகவும் அரசினை முடக்குவதற்கு முடியாது என்றும், நிலவும் சூழ்நிலையில் பதற்றமடைய வேண்டாம் எனவும் நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!